2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

காணாமல் போனவரின் சடலமே மீட்கப்பட்டது

Kogilavani   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நானுஓயா பங்களாஅத்தப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (11) மாலை சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம், ரம்பாதெனிய பகுதியில் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக கூறப்படும் விஜேதுங்க என்பவரின் சடலம் என அவரது மனைவி அடையாளங் காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .