2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

“கண்டியில் இருப்பது யாருடை சடலம்”

Kogilavani   / 2017 ஏப்ரல் 11 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பழைய பாலத்துக்கு கீழே இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை, அடையாளம் காண உதவுமாறு, பொதுமக்களிடம், பொலிஸார்கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி பாலத்துக்கு கீழே இருந்து, சுமார்-50-55 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலத்தை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .