2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கணவரின் கத்திக் குத்தில் மனைவி பலி

Super User   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அ.கனகசுந்தரம்)

தலவாக்கலை லிந்துலை பிரதேசத்தில் பெண்ணொருவரை அவரின் கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சென் கோம்ஸ்  தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளகைளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையின் பின்னர் சந்தேக நபர் லிந்துலை பொலிஸில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X