Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அ.கனகசுந்தரம்)
தலவாக்கலை லிந்துலை பிரதேசத்தில் பெண்ணொருவரை அவரின் கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சென் கோம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளகைளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையின் பின்னர் சந்தேக நபர் லிந்துலை பொலிஸில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025