2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மவுஸ்ஸாக்கலை நீர் தேக்கத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறவுண்லோ தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய கே.மானேல் பெரேரா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .