Editorial / 2024 ஏப்ரல் 16 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் பண்டாரவளை - ஹல்பே பகுதியில் வைத்து இன்று அதிகாலை 12.45 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த தீ விபத்தில் இராஜாங்க அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago