2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

வட்டவளை ஆகுரோயா பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 29 வயதுடைய இளைஞரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.   மேற்படி பகுதியைச் சேர்ந்த பிரியந்த த சில்வா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்  வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .