Kogilavani / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன், செனன் தோட்டத்தில் இன்று பகல், குளவி கொட்டுக்குள்ளான 8 பெண்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செனன் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிப்படைந்தவர்களில் 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் மூவர் வட்டவளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

36 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
8 hours ago
9 hours ago