Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
இந்தியாவின் 67 வது குடியரசு தின நிகழ்வுகள் எதிர்;வரும் 26ஆம் திகதி கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெறவுள்ளது.
கண்டி வாவிக்கரை, தர்;மதாச வீரவர்தன மாவத்தை, இல.36-14ல் அமைந்துள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகராலய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காலை 9.00 மணிக்கு இந்தியாவின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்படும்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி.ராதா வெங்கட்டராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு 081-2222652 அல்லது 081-2223786 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
13 minute ago
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
45 minute ago
53 minute ago