2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கண்டால் வர சொல்லுங்கள்

Editorial   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள நபர்  ஹோல்புரூக்கை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக  காணாமல் போயுள்ளார்.  குறித்த நபரை தலவாக்கலையில் இறுதியாக  கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரை யாராவது கண்டால், அல்லது அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால்   0 77 455 2837  என்ற  தொலைபேசி இலக்கத்துக்கு  தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .