Niroshini / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா
தோட்டத் தொழிலாளியொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி, ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று, வெலிமடை - பொரகஸ் பகுதியில் நேற்று(18) இடம்பெற்றுள்ளது.
பொரகஸ் பகுதியைச் சேர்ந்த 44 வயது நிரம்பிய சின்னையா தம்பிமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதாக, வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago