2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கற்கள் சரிந்து விழுந்ததில் இரண்டு குடியிறுப்புகளுக்குச் சேதம்

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்
 

தியலும நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியிலுள்ள மலைப்பகுதிகளில் இருந்து கற்கள் சரிந்து வீழ்ந்ததில், அப்பகுதியிலுள்ள இரண்டு குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன், இப்பகுதிக்கான போக்குவரத்தும் நேற்று (03) தடைப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X