Editorial / 2020 மார்ச் 23 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கொரோனா தொற்று இலங்கையில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி, சில பெருந்தோட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இதற்கமைய, ஹட்டன்- செனன், எபோட்சிலி ஆகிய தோடட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 21ஆம் திகதி கிரிக்கெட் போட்டிகளை நடத்தியிருந்தனரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த இளைஞர்களுக்கு கொரோனா தொற்று குறித்து எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago