2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சடலம் மீட்பு

Janu   / 2024 மார்ச் 24 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிம்பிலியாகஹ எல்ல -  பிட்டபொல பகுதியில் வீதியின் ஓரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

போவத்தை இதழ்கஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய  ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த சடலத்தை நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக தியத்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  இது தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும்  தெரியவந்துள்ளது .

ராமு தனராஜா

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .