Editorial / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்னம்
இரத்தினபுரி, பலாங்கொடை - கனகநாயகம் கல்லூரி பழைய மாணவியும் மனோகரன் - மேஹமலதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியுமான வைஷ்ணவி மனோகரன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்துகொண்டதையடுத்து, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர், உறவினர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, மலையக சமூகத்துக்கு சிறந்ததோர் சேவையைப் பெற்றுக் தருமாறு கோரியுள்ளனர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026