Kanagaraj / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரொன்று, பொது சந்தைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியதால் அந்த சந்தையிலிருந்தவர்களில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், கட்டுகஸ்தோட்டை பொதுச் சந்தையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago