Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
லிந்துலை, பெயார்வில் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து, 12 வயது சிறுவனின் சடலத்தை, லிந்துலை பொலிஸார், இன்று ( 28) காலை மீட்டுள்ளனர்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலத்தில், தரம் 7 கல்வி பயின்று வந்த மாணவனான டி.சதீஸ்வரன் என்ற மாணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
25 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
43 minute ago
1 hours ago