2026 ஜனவரி 21, புதன்கிழமை

செந்திலின் ஏற்பாட்டில் ஊவாவில் ’E Learning’ நிலையங்கள் அமைப்பு

R.Maheshwary   / 2021 ஜூலை 07 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்று காரணமாக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் 'E Learning'(தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளில்  15 'E Learning (தொலைக்கல்வி)  நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், மொனராகலை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதியில்  ஒரு 'E Learning' (தொலைக்கல்வி) நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X