2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சைக்கிளில் சபைக்கு வந்த உறுப்பினர்கள்

Editorial   / 2021 ஜூன் 25 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா ,எஸ்.சதீஸ்

எரிப்பொருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட்
பிரதேசசபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு இன்று (25)  சைக்கிளில் சென்றனர்.

நோர்வூட் பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டி அணிந்து, ​சைக்கிளில் வருகைத் தந்து சபை அமர்வில் கலந்துகொண்டனர்.

இதன் போது ‘விலையேற்றி பொதுமக்களின்  வயிற்றில் அடிக்காதே’ ‘விலையேற்றத்தைக்  குறை’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X