Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
இழுபறியிலுள்ள மீரியபெத்த வீடமைப்புத் திட்டத்துக்கான தடைகளை நானே தகர்த்தெரிந்தேன் என்று ஊவா மாகாண வீடமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான் கூறினார்.
பதுளையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மண் சரிவில் பாதிக்கப்பட்டு, ஒரு வருட காலமாக இடைத்தங்கல் முகாமில் வசித்து வரும் 75 குடும்பங்களுக்கும் தைப்பொங்கல் தினத்துடன், புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
'மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டமானது மக்கள்தெனிய பகுதயிலுள்ள 3 ஏக்கர் காணியில் மேற்கொள்ளப்பட்டது. 51 வீடுகளுக்குரிய காணியில் 75 வீடுகளுக்கான அடிக்கற்கள்; நாட்டப்பட்டன. இங்கு ஒதுக்கப்பட்ட காணியில் 51 வீடுகளை மட்டுமே நிர்மாணிக்க முடியும்.
இவ்விடயம் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, மஸ்கெலிய தோட்டப் பிரிவிலிருந்து
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
45 minute ago
1 hours ago