R.Maheshwary / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா
இந்த மாதம் 21ஆம் திகதி தலவாக்கலை, லோகி சந்தியில் மரக்கிளையை வெட்டி, ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 6 பேரும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்கள் தலா .இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணை மற்றும் 15,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் குறித்த வழக்கு ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026