Editorial / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, நிவித்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிங்கந்த பகுதியில் இன்று (16) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நிவித்திகலை-கலவானை வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த வீதியினூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
24 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026