S. Shivany / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை தொடர்ந்தும் மூட நடவடிக்கை எடுக்கப்ப்டுள்ளதாக, மஸ்கெலியா பொதுச் சுகாதார அதிகாரி டீ. சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியைக்கும் அவருடைய பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கடந்த 7 ஆம் திகதி முதல் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago