2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பெண்கொலை: சிறுமி படுகாயம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 04 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

32 வயதான பெண்ணொருவரை படுகொலைச் செய்துவிட்டு அவருடைய 9 வயதான சிறுமியை காயங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படும் ஒருவரை தேடி வலைவிரித்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் நேற்றிரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைபட்ட நேரத்திலேயே மண்வெட்டியால் தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 9 வயது சிறுமி, தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகாத உறவு காரணமாகவே இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .