Yuganthini / 2017 ஜூன் 18 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹஓய, ஒமுணுகல மலையில் புதையல் தோண்டிய 9 பேரை, பொலிஸார் சனிக்கிழமை(17) இரவு கைதுசெய்துள்ளதுடன், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
அரங்கலவில, இரத்தினபுரி, எஹலியகொட, பதியத்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 - 48 வயதுயடைவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை, தெஹியத்தகண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago