2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் மீண்டும் அரசாங்கத்திடம்

R.Maheshwary   / 2022 ஜனவரி 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார ​அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .