Freelancer / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணியாக வருகைந்தந்த ஒருவர் சீதை அம்மன் ஆலயத்தில் தனது பணப்பையினை தவறவிட்டுள்ளார் .
அதில் 2 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
குறித்த பணப்பையை கண்டெடுத்த பொலிஸார் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவரின் நேர்மையான செயலை அனைவரும் பாராட்டுகின்றனர். (R)
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago