2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவு: 240 பேர் வெளியேற்றம்

Administrator   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பண்டாரவளை, தியகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 62 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக,  அப்பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட கூடும் என்பதனால், பாதுகாப்பு கருதி அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .