Administrator / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
பண்டாரவளை, தியகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 62 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக, அப்பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட கூடும் என்பதனால், பாதுகாப்பு கருதி அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.



6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago