Nirosh / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1190ஆக அதிகரித்துள்ளது.
இன்றுக் காலை வரையில் மத்திய மாகாணத்தில் புதிய 47 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கண்டியில் 37, நுவரெலியாவில் 4, மாத்தளையில் 6 தொற்றாளர்களும் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் கண்டியிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கண்டியில் இதுவரையில் 765 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
40 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Apr 2026