2025 மே 03, சனிக்கிழமை

மத்தியில் தொற்றாளர் அதிகரிப்பு

Nirosh   / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1190ஆக அதிகரித்துள்ளது.

இன்றுக் காலை வரையில் மத்திய மாகாணத்தில் புதிய 47 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டியில் 37, நுவரெலியாவில் 4, மாத்தளையில் 6 தொற்றாளர்களும் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் கண்டியிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கண்டியில் இதுவரையில் 765 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X