Kogilavani / 2017 ஜூலை 05 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியத்தலாவை, உடவலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் சுஹாஷினி (வயது 18) என்ற யுவதியை, கடந்த 19 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று, யுவதியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக, தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன தினத்தன்று, யுவதி சல்வார் அணிந்திருந்ததாகவும் இவர் 5 அடி உயரமுடையவரென்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026