Editorial / 2024 மே 01 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1,700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
நாளாந்த சம்பளம் 1,350 ரூபாயாகும். நாளாந்த விசேட படி 350 ரூபாயாகும். அதனடிப்படையில் மொத்தமாக 1,700 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலைக்கும் 80 ரூபாய் வழங்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது.




6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago