2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

லிந்துலையில் 6 பேருக்கு தொற்று

Gavitha   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட லிந்துல சுகாதார பிரிவில் இருந்து நேற்று மாலை (08) மேலும் 9 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, அக்கரப்பத்தனை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மேலும் 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் லிந்தல தோட்டத்தைச் சேர்ந்த இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X