Kogilavani / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, வெலிகேமுள்ளவிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களினால் கைகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று(6) அதிகாலை இடம்பெற்றதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை - வெலிக்கமுள்ளையைச் சேர்ந்த ஏ.எம்.பிரேமரட்ன என்பவரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளை பொலிஸார் கூறினர்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026