2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விபத்தில் எட்டு சிறுவர்கள் காயம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா

லிந்துலை- மெரயாவில் இன்று காலை 8 மணிக்கு இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், 8 சிறுவர்கள் காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி எட்டுச் சிறுவர்களையும் மெரயாவிலிருந்து- கவுலினாவிலுள்ள தேவலாயத்துக்கு ஏற்றி வந்த முச்சக்கர வண்டியானது கவுலினாவிலுள்ள குளமொன்றுக்கு அருகில் வைத்து குடைசாய்ந்ததில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .