Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்,மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
மஸ்கெலியா-காட்மோர் பிரதான வீதியின் டீசைட் பகுதியில் இக்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா- காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதிலேயே அவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026