2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்தில் மூவர் பலி; ஐவர் படுகாயம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, படுகெதர பிரதேசத்தில், கெப்ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகபாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்றுக் காலை இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X