2024 மே 02, வியாழக்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Janu   / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொனகங் ஆர  பொலிஸாரால்  , கஜுவத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை  (16) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்  போது 5,200 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது  செய்யப்பட்ட  சந்தேக  நபர்  கஜுவத்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது .

மேலும்  குறித்த  சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட  ஹெரோயினும் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .