Editorial / 2021 மே 10 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான, 2,672 பேர் நேற்றையதினம் இனங்காணப்பட்டனர். அதன்பிரகாரம், சகல மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர்.
ஆகக் கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில் 755 பேரும், மன்னார், முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஆகக் குறைவாக தலா, 2 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
13 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
38 minute ago