2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

900க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கின

Editorial   / 2021 நவம்பர் 04 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய  அமெரிக்க டொலர் கையிருப்பில் இல்லாமையால் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 900 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாதத்துக்கு மேல் கொள்கலன்கள் தேங்கிக் கிடக்கின்றன 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .