Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜூன் 20 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 'சர்பயா' என்றழைக்கப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹசித சமந்த முஹந்திரம் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (20) பிறப்பித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025