Editorial / 2022 மே 16 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலிலும் கடந்த 9ஆம் திகதியன்று வன்முறைகளில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொலிஸாரின் தகவல்களின் பிரகாரம், நேற்று (15) காலையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அதன்பின்னர், 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025