Editorial / 2022 ஜனவரி 28 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணத்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் ஒன்றுக்கு பிள்ளையை சேர்த்துக்கொள்வதற்காக. ஒரு இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட போதே, அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தார்.
40 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Apr 2026