2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கொட்டாஞ்சேனை குடியிருப்பில் தீ

Freelancer   / 2022 மார்ச் 20 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, புளூமெண்டல் பகுதியிலுள்ள குடியிருப்பில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர சபை 5 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .