2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பில்‌ திடீர் மின்வெட்டு; மக்கள் அவதி

Freelancer   / 2023 மார்ச் 03 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இன்று காலை முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியில் இருந்து இவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பெரும் அவதியுற்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .