2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சு.க உறுப்பினர் சுட்டுக்கொலை

Editorial   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டள்ளார்.

கொட்டிகாவத்த- முல்லேரியாவ பிர​தேச சபையின் உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் முல்லேரியாவ வங்கி சந்தியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X