2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனியார் விமானம் திடீரென தரையிறங்கியது

Editorial   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பில் கட்டான பிரதேசத்தில் தனியார் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் நான்கு பேர் இருந்தனர் என்று தெரிவித்த இலங்கை கடற்படை அவர்களில் இருவர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X