2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

“நடுநிலை கொள்கையை இலங்கை கடைப்பிடிக்கும்”

Editorial   / 2022 பெப்ரவரி 25 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நெருக்கடி தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் நடுநிலையான கொள்கையை கடைப்பிடிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X