2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் ஆஜர்

Editorial   / 2021 நவம்பர் 29 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன,  கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்கே அவர் வருகைதந்துளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X