Editorial / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும், ஊடகப்பேச்சாளரும்,
கொலன்னாவ தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளருமான எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாடு செய்திருந்த விசேட இபதார் நிகழ்வு வெள்ளவத்தை மரேன் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம் பெற்றது.






அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .