2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மருதானை சென்.ஜோசப் கல்லூரி கட்டடத்தில் தீ

Editorial   / 2022 ஏப்ரல் 27 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை சென்.ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக, தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X