2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மற்றுமொருவர் மயங்கி விழுந்து மரணம்

Editorial   / 2022 மார்ச் 21 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்பவர்கள் மயங்கிவிழுந்து மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சனிக்கிழமை, வத்தேகம- உட.தலவின்னவில் 71 வயதான ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களில் 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இன்​று(21) மீரிகமவில் உள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்றிருந்தவர்களில் ஒருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X